ஒரு நொடி போதும்
ஒரு நொடி போதும் சேர்ந்து சில நாள் பழகியது சில நாள் கடந்து சில நாள் பிரிந்து போகிறேன் வருந்தியாது நாட்கள் நீ இல்லமால் ஒருவொரு முறையும் உன்னை காணும் போதும் காலங்கள் பல வருடம் கடந்திருக்கும் -ஆனால் தோன்றல் அப்படியில்லை நண்பா ! உன்னை காண வந்தேன் -ஒரு புரியாத ஒரு புதிராய் உன்னை நினைத்தேன் பிரிவுகள் தூரமில்லை !! த.சீனு.(எழுத்தாளர் )