ஒரு நொடி போதும்

            ஒரு நொடி போதும்



      சேர்ந்து சில நாள்
      பழகியது சில நாள்
      கடந்து சில நாள்
      பிரிந்து போகிறேன்

      வருந்தியாது நாட்கள்
      நீ இல்லமால்
      ஒருவொரு முறையும்
      உன்னை காணும் போதும்

      காலங்கள் பல வருடம்
      கடந்திருக்கும் -ஆனால்
      தோன்றல் அப்படியில்லை
      நண்பா !

     உன்னை காண வந்தேன் -ஒரு 
     புரியாத ஒரு புதிராய் 
     உன்னை நினைத்தேன்
     பிரிவுகள் தூரமில்லை !!

    
                த.சீனு.(எழுத்தாளர் )
      
     
    

Comments

Popular posts from this blog

கடமை

வாழ்கையின் சூழ்நிலை